fbpx

கனமழை எதிரொலி: இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கனமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ பட்டயத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாட்டின் ஒரு சில மாநிலங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த டிப்ளமோ கல்லூரி பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான தேதி பின்னர் dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

களைகட்டிய தீபாவளிக்கு மத்தியில் கல்லா கட்டிய டாஸ்மாக் கடைகள்..!! நான்கே நாட்களில் ரூ.850 கோடி..!!

Tue Nov 14 , 2023
தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, துணிக்கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம், டாஸ்மாக் கடைகளிலும், மதுபிரியர்கள் முண்டியடித்தனர். வழக்கமாக, டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை நடைபெறும். அதுவே வார இறுதி விடுமுறை நாட்களில் 175 கோடி ரூபாய் வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். இந்த […]

You May Like