fbpx

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிரடி..!!

மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவிடக்கோரி தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் சத்யபிரதா சாஹூ கேட்டுக் கொண்டார்.

Read More : Rain | சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!!

Chella

Next Post

OPS vs OPS: ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.!! ஓ.பன்னீர் செல்வத்திற்கு வந்த புது சிக்கல்.!!

Tue Mar 26 , 2024
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்(OPS) பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பேரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் ஆகவும் பதவி வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம்(OPS). அவர்களது கட்சியில் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இவருக்கு கட்சியின் சின்னம் கொடி லெட்டர் பேட் […]

You May Like