fbpx

’எனக்கு ராமரை தெரியாது’..!! ’ராமசாமியைதான் தெரியும்’..!! பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கனிமொழி..!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, “பிரதமர் மோடி கிட்டத்தட்ட தன்னை ஒரு ராமராக காட்டிக்கொள்ள நினைப்பதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தான் 56 இன்ச் மார்பளவு கொண்ட வீரன் என்கிறார். கிட்டத்தட்ட ராமராகவே காட்டிக் கொள்ள விரும்புகிறார். எனக்கு ராமரை தெரியாது… ராமசாமியைதான் தெரியும் என்று கூறினார். மேலும், பெண் விடுதலை குறித்து அளந்து பேசாமல், அனைத்தையும் உடைத்து பேசியவர் பெரியார்” என்று தெரிவித்தார்.

Read More : Alert | கொளுத்தும் கோடை வெயில்..!! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

Chella

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்..!! விரைவில் வெளியாகும் செம குட் நியூஸ்..!!

Tue Apr 9 , 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்ந்ததை தொடர்ந்து, வீட்டு வாடகை படி எப்போது உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆ முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு நலத்திட்டங்களை மத்தியில் ஆளும் அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதாவது 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் […]

You May Like