fbpx

’நடிகை பாவனாவுடன் உடலுறவு வைத்திருந்தேன்’..!! பிரபல இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு..!!

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மிஷ்கின், தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆக உள்ள நிலையில், இன்னும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது.

பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால், திடீரென வில்லன் நடிகராக களமிறங்கிய மிஷ்கின், மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும், லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார். இதுதவிர டெவில் என்கிற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படி நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கும் மிஷ்கின், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகை பாவனா குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி வருகிறது.

அந்த வகையில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல்படமான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடிகை பாவனா தான் நாயகியாக நடித்திருந்தார். அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இயக்குனர் மிஷ்கின் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தாராம். அப்போது மாணவர் ஒருவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோஷம் அடைந்தீர்கள் என கேட்டாராம்.

இதற்கு செக்ஸ் வித் பாவனா என பதிலளித்தாராம். அதாவது பாவனா உடன் அந்தரங்க உறவின் இருந்தது தான் தனக்கு சந்தோஷம் என மிஷ்கின் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர் ஷாக் ஆகிப் போனார்களாம். மிஷ்கின் பல ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா குறித்து தெரிவித்த இந்த சர்ச்சை கருத்து தற்போது மீண்டும் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது.

Chella

Next Post

காவல் நிலையம் முன்பு கட்டி புரண்ட இரு தரப்பினர்….! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர் சேலம் அருகே பரபரப்பு….!

Fri Jun 23 , 2023
சேலம் அருகே இருக்கின்ற ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் காவல்துறையினரின் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்ததாவது நாமக்கல் மாவட்டம் நல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற […]

You May Like