fbpx

’என் தொடையை யாராவது தொட்டால் அவனுடையதை நான் பிடிப்பேன்’..!! ரேகா நாயர் பளீச் பதில்..!!

பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர், தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்தார். பின்னர், சன்டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி ஆவார். சித்ராவின் தற்கொலை ரகசியங்கள் குறித்து பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார். பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி மோசமாக பேசியதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் பேசிய ரேகா நாயர், பின்னர் மன்சூர் அலிகானுக்கு நான் சப்போர்ட் பண்ணல. அதுபோன்று நடந்துக் கொள்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

அதே போல், நான் ஆடை சுதந்திரம் பற்றி பேசினது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. நான் கவர்ச்சி உடைகளை அணிந்து வெளியே செல்லும்போது ஒருவன் என் தொடையை தொட்டால், நான் அவன் கழுத்தை பிடிப்பேன். அது தான் பெண் சுதந்திரம். ஆடை அணியாமல் வெளியில் செல்வது பெண் சுந்திரம் இல்லை என விளக்கம் கொடுத்தார்.

Chella

Next Post

'வைரமுத்துவின் பாலியல் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் இதை தான் செய்வார்’..!! பகீர் கிளப்பிய பிரபலம்..!!

Tue Nov 28 , 2023
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர், நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் வைரமுத்து மீது […]

You May Like