fbpx

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு முக்கிய தகவல்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.  

இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என்று  திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in  என்று இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

Rupa

Next Post

ஓசூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில தொழிலாளி……! போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது…..!

Wed May 24 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்ட நிலையில், இவர் தன்னுடைய 6️ வயது மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவரது மகன் அந்த பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வரும் சுனில் வர்மா (32) என்பதால் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். […]

You May Like