fbpx

’2023இல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்’..!! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு..!! திகில் தகவல்கள்..!!

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. தனது 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

’2023இல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்’..!! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு..!! திகில் தகவல்கள்..!!

அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகளின் படி, ஒரு பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், ரஷ்யா – உக்ரைன் போர் முழு உலகிற்கும் உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பலமுறை அச்சுறுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

’2023இல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்’..!! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு..!! திகில் தகவல்கள்..!!

2023ஆம் ஆண்டில் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும். இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும். 2023ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும். வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும். இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும்.

’2023இல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்’..!! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு..!! திகில் தகவல்கள்..!!

2023க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது. 2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

’2023இல் உலகம் முழுவதும் இருளில் மூழ்கும்’..!! பாபா வங்காவின் துல்லிய கணிப்பு..!! திகில் தகவல்கள்..!!

2100-க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் என்று அவர் கணித்துள்ளார். மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023இல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028இல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார். உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

Chella

Next Post

தமிழக அரசு வேலை… ரூ.23,000 ஊதியம்‌‌...! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Tue Nov 15 , 2022
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Refrigeration Mechanic, EDSS-LIMS-IT-Co-Ordinator, Block Account Assistant, RBSK – Pharmacist, Psychologists/ Counsellor & Social Worker பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் […]

You May Like