fbpx

அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும்…

சென்னை , செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , சிவகங்கை , திருவள்ளூர் , சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , விழுப்புரம், கடலூர் , கிருஷ்ணகிரி , கன்னியாகுமரி , மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

கணவரை பிரிந்த ரக்‌ஷிதா..!! நூல் விடும் முன்னாள் காதலன்..!! ஓகே ஆகிடுமோ..?

Wed Oct 12 , 2022
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். அந்தவகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் […]
கணவரை பிரிந்த ரக்‌ஷிதா..!! நூல் விடும் முன்னாள் காதலன்..!! ஓகே ஆகிடுமோ..?

You May Like