fbpx

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்வு..!! அரசின் அறிவிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 44 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் எருமை பாலின் கொள்முதல் விலை, இனி 47 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே, 35 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, டிசம்பர் 18ஆம் தேதி முதல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Chella

Next Post

தினேஷ் உடனான விவாகரத்தை உறுதி செய்த ரச்சிதா..? அவரே வெளியிட்ட வீடியோ..!!

Wed Dec 13 , 2023
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர், நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. பின்னர், ரச்சிதா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 91 நாட்கள் வரை விளையாடிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் கணவர் தினேஷை கண்டுக்கொள்ளாமல் நண்பர்களுடன் […]

You May Like