Construction materials: தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் மேற்பட்ட தொழிளாலர்கள் வெளிநாட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மேலும், கட்டுமான பொருட்கள் தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: இந்திய மசாலாக்களை உட்கொள்ள வேண்டாம்!… அதிரடி தடை விதித்த சிங்கப்பூர்!