fbpx

என்னது… போதையில் இருந்து விடுபட்டா அரசு வேலையா?

சென்னை கண்ணகி நகரில் “நட்புடன் உங்களோடு” போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் போதைக்கு அடிமையாகி இந்த மையத்தின் வாயிலாக அதில் இருந்து விடுபட்டு, அவர்களுக்கு வேறு விதமான உடல்நல பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் தேசிய நலவாழ்வு குடும்பம் சார்பில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும்.

குறிப்பாக அரசின் தற்காலிக பணியிடங்களை நிரப்பும்போது போதையில் இருந்து விடுபட்ட கண்ணகி நகர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களுக்கு பணம் கொடுத்தால் சில நாட்கள் தான் இருக்கும். ஆனால் தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Maha

Next Post

வகுப்பறையில் வைத்து 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்..!! ரத்தம் வருவதை பார்த்து தாய் அதிர்ச்சி..!!

Sun Aug 6 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது குஞ்சூர். இந்த பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 வயதே ஆன சிறுமி ஒருவர் படித்து வருகிறார். டிஸ்லெக்சியா எனப்படும் அதிகளவு எழுத்துப்பிழை மற்றும் சிரமப்பட்டு படிக்கும் குறைபாடு உடைய அந்த சிறுமி 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த சிறுமி பள்ளியில் […]

You May Like