fbpx

சப்பாத்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? கொந்தளித்த பூர்ணிமா..!! கூல் பண்ணும் மாயா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக 3-வது வாரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதனை பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் செய்வதை நாங்களும் செய்வோம் என மணியும், ரவீனாவும் கிரிஞ்சுக்கு கிரிஞ் பண்ணீட்டு இருக்காங்க, அடுத்தபக்கம் நான் தான் 3 சப்பாத்தி விஷ்ணுவுக்கு வைச்சன், சாப்பிட்டு முடிச்சிட்டு யுகேந்திரன் எத்தனை சப்பாத்தி சாப்பிட்டாய் என கேட்கும் போது இரண்டு என கைகாட்டினாரு. ஆனால் அவர் மூன்று சாப்பிட்டாரு என எனக்கு தெரியும்.

ஆனால், யுகேந்திரன் சொன்னார் என்பதற்காக இன்னொரு சப்பாத்தி கொடுத்தேன். அதே போல கூல் சுரேஷ்சும் நான்கு சப்பாத்தி சாப்பிட்டாரு இதை நான் சொல்ல முடியுமா? என பூர்ணிமா மாயாகிட்ட சொல்றாங்க, சப்பாத்திக்கு எல்லாம் ஏன் இப்படி பித்தலாட்டம் பண்ணனும் காலையில் நான் கேட்பேன் என பூர்ணிமா சொல்றாங்க, அப்போ மயா சொல்றாங்க இதை கேட்டால் எங்களை தப்பாக நினைப்பாங்க என அட்வைஸ் பண்றாங்க இப்பிடி தான் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கப்போகின்றது.

Chella

Next Post

இதுதான் உண்மையான முகம்..!! உங்களுக்கெல்லாம் நான் தான் இழிச்சவாயனா..? கோபப்பட்டு கத்திய கூல் சுரேஷ்..!!

Wed Oct 18 , 2023
விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு சாபக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாபக்கல்லை பெறும் நபர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு செல்வதோடு நேரடியாக நாமினேஷனுக்கும் தேர்வாகுவார் என்றும் ரூல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் சேர்ந்து கூல் சுரேஸ் தான் இந்த சாபக்கல்லைப் பெறத் தகுதியானவர் […]

You May Like