fbpx

நீங்கள் பிறந்த மாதம் இதுவா!.. இதோ உங்கள் குணத்தை தெரிந்து கொள்வோம்!…

பொதுவாக பிறந்த மாதத்தை வைத்தே பெரியவர்கள் அவர்களுடைய குணங்களை சொல்வார்கள்.அப்படி உங்களுடைய குணத்தை பார்க்கலாம்.

சித்திரை : தமிழ் வருடத்தில் முதல் மாதம் சித்திரை. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

வைகாசி : இரண்டாவது மாதம் வைகாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் உடையவராக இருப்பார்கள்.

ஆனி: மூன்றாவது மாதம் ஆனி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள்.

ஆடி: நான்காவது மாதம் ஆடி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிஞராக இருப்பார்கள்.

ஆவணி : ஐந்தாவது மாதம் ஆவணி.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகாரம் செய்யும் குணமுடையவராக இருப்பார்கள்.

புரட்டாசி: ஆறாவது மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் செல்வ செழிப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

ஐப்பசி: ஏழாவது மாதம் ஐப்பசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் படிப்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகை: எட்டாவது மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கணித மேதை ஆகும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மார்கழி : ஒன்பதாம் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நேர்வழியில் செல்லும் குணம் உடையவராக இருப்பார்கள்.

தை: பத்தாவது மாதம் தாய் மாதம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தைரியம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

மாசி: பதினொன்றாம் மாதம் மாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள்மாசி மாமேதையாக இருப்பார்கள்.

பங்குனி: கடைசி மாதம் பங்குனி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பாரதமே போற்றும் அளவிற்கு இருப்பார்கள்.

Maha

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! கூடுதலாக இவர்களுக்கும் ரூ.1,000..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Sat Jan 6 , 2024
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தற்போது செயல்பட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதலாக 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, 11.5 லட்சம் பேர் முறையீடு செய்திருந்த நிலையில், அதில் இரண்டு லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, […]

You May Like