fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.70,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள 1,124 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : 1,124

ஓட்டுநர் – 845

பம்ப் ஆப்பரேட்டர் – 279

கல்வித் தகுதி :

* 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நான்கு சக்கர வாகனத்துக்கான ‘லைசென்ஸ்’ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிப்போரின் 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும்

தேர்ச்சி முறை :

* எழுத்துத்தேர்வு

* சான்றிதழ் சரிபார்ப்பு

* மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் :

ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.3.2025

Read More : Free Fire விளையாட்டிற்கு அடிமை..!! வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுவன்..!! பெற்றோர்களே உஷார்..!!

English Summary

Applications are invited to fill 1,124 vacant posts in the Central Industrial Security Force.

Chella

Next Post

விவசாய மின் இணைப்பு..!! திணறும் மின் வாரியம்..!! தலைமை பொறியாளர்களுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை..!! மார்ச் 15 வரை தான் டைம்..!!

Fri Feb 21 , 2025
The Chief Engineer of the Power Distribution Corporation's Project Division has sent a circular to all Chief Engineers.

You May Like