fbpx

ஆண் கைதிகளுடன் சிறையில் செக்ஸ்..!! 18 பெண் காவலர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை..!!

இங்கிலாந்தின் மிகப்பெரிய சிறைச்சாலையான எச்எம்பி பெர்வின் சிறைச்சாலையில் சுமார் 2,100 ஆண் கைதிகள் உள்ளனர். இங்கு பாதுகாப்புப் பணிக்காக 500 காவலர்கள் உள்ளனர். இவர்களில் சில பெண் காவலர்கள், ஆண் கைதிகளுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். சிலரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 18 பெண் காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

ஆண் கைதிகளுடன் சிறையில் செக்ஸ்..!! 18 பெண் காவலர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை..!!

விசாரணையில், கைதிகள் உள்ள செல் உள்ளே பாலியல் தொடர்பில் ஈடுபட்டது, செல்போன்கள் மூலம் நெருக்கமாகப் பேசுவது மற்றும் புகைப்படங்களை அனுப்புவது போன்ற விவரங்கள் கசிந்துள்ளன. இந்த மிகப் பெரிய சிறைச்சாலையில் இது போன்ற சம்பவம் நடந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த சிறைச்சாலை கைதிகளுக்குத் தண்டனை வழங்கும் இடம் போல் இல்லாமல் வசதியாகச் சொகுசாக வாழும் இடமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் திட்டங்கள்..!! நாளை பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்..!!

Sun Mar 19 , 2023
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கும் திட்டம்தான். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதனால், அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள் […]

You May Like