fbpx

இந்திய கடற்படையில் வேலை..!! 242 காலிப்பணியிடங்கள்..!! சம்பளம் ரூ.56,100..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

கேரளாவில் உள்ள Indian Naval Academy-இல் காலியாக உள்ள 242 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி (Short Service Commission) வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள் :

பணியின் பெயர்பணியிடங்கள்பிறந்த வருடம்
General Service5002 Jan 1999 to
01 Jul 2004
Air Traffic Controller1002 Jan 1999 to
01 Jan 2003
Naval Air Operations
Officer
2002 Jan 2000 to
01 Jan 2005
Pilot2502 Jan 2000 to
01 Jan 2005
Logistics3002 Jan 1999 to
01 Jul 2004
Naval Armament
Inspectorate Cadre
1502 Jan 1999 to
01 Jul 2004
Education1202 Jan 1999 to
01 Jan 2003
Engineering Branch2002 Jan 1999 to
01 Jul 2004
Electrical Branch6002 Jan 1999 to
01 Jul 2004

கல்வித்தகுதி :

BE/B.Tech பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கல்விப்பிரிவு பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : முதற்கட்டமாக ரூ.56,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை 3 பகுதிகளாக நடைபெறும். முதலில் விண்ணப்பதார்களின் படிப்பை பொறுத்து தேர்வு செய்யப்படுவர். அடுத்த்டு நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் :

எஸ்எஸ்சி மூலம் பணி அமர்த்தப்படுபவர்கள் 10 ஆண்டுகள் காலங்கள் பணியாற்ற வேண்டும். பணி திறமையைப் பொறுத்து 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14/05/2023

Chella

Next Post

திடீரென வெடித்த கலவரம்..!! அனைத்து ரயில் சேவைகளும் ரத்து..!! ரயில்வே நிர்வாகம் அதிரடி..!!

Fri May 5 , 2023
மணிப்பூரில் வெடித்துள்ள கலவரம் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியின்போது வன்முறை வெடித்தது. பல பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த […]
திடீரென வெடித்த கலவரம்..!! அனைத்து ரயில் சேவைகளும் ரத்து..!! ரயில்வே நிர்வாகம் அதிரடி..!!

You May Like