fbpx

Just In | தேர்வர்களே ரெடியா..? 3,935 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு..!! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு..!!

டின்பிஎஸ்சி குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு ஆகும்.

Read More : போருக்கு தயாராகும் இந்தியா..? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்..!! பாகிஸ்தான் ஒன்னுமே இல்ல..!!

English Summary

It has been announced that the examination for 3,935 vacant posts in the DinPSC Group 4 category will be held on July 12th.

Chella

Next Post

'பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திர போராளிகள்'..!! பாகிஸ்தான் துணை பிரதமர் இஷான் தார் சர்ச்சை பேச்சு..!!

Fri Apr 25 , 2025
The country's Deputy Prime Minister and Foreign Minister Ishant Dhar has said that the attackers in Pahalgam may be freedom fighters.

You May Like