fbpx

#Result: காலை 8 மணிக்கு தொடங்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை…! முன்னிலை வகிக்கப் போவது யார்…?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் , ஆம் ஆத்மி 217 தொகுதிகளிலும் , பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். முடிவுகளில் யாரும் முன்னிலை வகித்த ஆட்சி நோக்கிப் பாருங்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Vignesh

Next Post

Wow..! மாற்றுத்திறனாளிகளுக்கு இது அனைத்தும் இலவசம்...! உடனே இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...!

Sat May 13 , 2023
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்‌, சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள்‌ (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்‌) போலியோவால்‌ பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள்‌, விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும்‌ கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும்‌, 18 முதல்‌ 60 வயது வரை உள்ள தையல்‌ பயிற்சி முடித்து தையல்‌ சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர்‌, […]

You May Like