fbpx

நாளை கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு..!!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை அக்டோபர் 9ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை கூடவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த கூட்டத்தொடரில் 2023-24ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

இன்று தேசிய விமானப்படை தினம்!… 25 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட விமானப்படை உலகளவில் வலிமையானது எப்படி?… மெய்சிலிர்க்கும் வரலாறு!

Sun Oct 8 , 2023
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப்படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஓர் அங்கமாக அக்டோபர் 8, 1932-ல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில், பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் முன்னேறிவருவதைத் தடுக்கும் பணியில், இந்திய விமானப்படை மிகச் சிறப்பாகச் செயலாற்றியதால், ராயல் என்ற பெயரை இந்திய விமானப்படைக்கு வழங்கி கௌரவித்தது ஆங்கிலேய அரசு. அதன் பிறகு ராயல் இந்திய விமானப்படை […]

You May Like