fbpx

மிகப்பெரிய பயங்கரம்…! 48 வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்து…! மீட்பு பணி தீவிரம்…

புனேவில் உள்ள புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நாவலே பாலத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்தன. நேற்று மாலை பாலத்தின் கீழ்நோக்கிய சரிவில் லாரி மோதியதால் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்து நேவல் பாலத்தில் நிகழ்ந்ததாகவும், டிரக்கின் பிரேக் செயலிழந்ததாலோ அல்லது அதன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாலோ இது நிகழ்ந்து இருக்க கூடும் என்று கூறினார்.

முதற்கட்ட தகவல்களின்படி, லாரி பிரேக் செயலிழந்து இருக்கலாம் அல்லது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக டிரக் இந்த வாகனங்களில் மோதியதி இருக்கலாம். இதில் குறைந்தது 40 வாகனங்கள் சேதமடைந்துள்ளன” என்று சிங்காட் சாலை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Vignesh

Next Post

வாட்ஸ்அப் மூலம் பென்ஷன் அப்டேட்...! ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்...! எஸ்பிஐ புதிய வசதி அறிமுகம்

Mon Nov 21 , 2022
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது […]

You May Like