fbpx

அடக்கடவுளே…! பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கை…!

டெல்லியில் பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது .

டெல்லியின் இந்தர்புரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்தது கேமராவில் பதிவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் கேமராவில் படம்பிடித்து போலீஸில் புகார் அளித்ததை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீடியோவின் அடிப்படையில் குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு கைது செய்தனர்.

Vignesh

Next Post

மக்களே‌..‌ தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்...! வானிலை மையம் தகவல்...!

Mon Mar 6 , 2023
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8 மற்றும் 9-ம் ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதை […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like