fbpx

டியூசன் மாணவியை அந்த இடத்தில் தொட்டுப் பேசி தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்..!! சிக்கியது எப்படி..?

டியூசன் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் அருகே உள்ளது சிங்கம்பாறை. இப்பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பனிராஜ். இவரின் மகன் சகாய டெல்பின் ராஜ் (32). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தான் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிகமாக கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளி நேரம் போக வீட்டில் இவர் டியூஷன் சென்டர் நடத்தி வந்துள்ளார். தன்னிடம் டியூசனுக்கு படிக்க வந்த மாணவி ஒருவருக்கு கணித ஆசிரியர் சகாய டெஸ்ட் பின் ராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரிடமிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் இதுகுறித்து அழுது கொண்டே சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆத்திரமடைந்து மகளை அழைத்துக் கொண்டு சேரன் மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கணித ஆசிரியர் சகாய டெம்பிள் ராஜ் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில், கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

”நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்”..!! ”இப்போ என் வீட்டுக்கு வா”..!! மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!!

Fri Mar 17 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் இளங்கோ வயது (21). இவர், செய்யார் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை இளங்கோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் மாணவியை பின்தொடர்ந்தது சென்று வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் […]

You May Like