fbpx

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்‌ திறந்து விட முடியாது…! விடாப்பிடியாக கர்நாடக அமைச்சர்…!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால்‌ மழை பற்றாக் குறையால்‌, கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர்‌ பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான ‌தண்ணீர்‌ இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில்‌ தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார்.

மாண்டியில் செய்தியாளர் மத்தியில் பேசிய அவர்; மாநிலத்தில் மழைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்க குடிக்க தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடாத நிலைமை உள்ளதாக கூறினார்.

Vignesh

Next Post

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?... மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம்!

Sun Jul 16 , 2023
தொப்புளில் மஞ்சளைப் பூசுவது நமக்கு எப்படி நன்மை பயக்கும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தொப்புளில் எப்போது, எப்படி மஞ்சள் தடவ வேண்டும்? என்று இங்கு பார்க்கலாம். மஞ்சள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பலன்கள் ஆயுர்வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. சமையலறையில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலி நிவாரணி […]

You May Like