fbpx

நாளை மறுநாள் உருவாகிறது ”மிக்ஜாம் புயல்”..!! தமிழகத்தை நோக்கி நகரும் என எச்சரிக்கை..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், நாளை மறுநாள் “மிக்ஜாம் புயல்” உருவாகி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’அவருடன் மோசமான உறவு’..!! ’நான் பண்ணது பெரிய தப்பு’..!! நடிகை அஞ்சலி ஓபன் டாக்..!!

Thu Nov 30 , 2023
கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் இவர், சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது. சமீபத்தில் நடிகை அஞ்சலி கொடுத்த பேட்டி ஒன்றில், நான் மோசமான […]

You May Like