fbpx

கத்தோலிக்க துறவிகளால் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம்!!

கால்டே தீவில் துறவிகளால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்

தெற்கு வேல்ஸில் உள்ள அபேயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க பள்ளியானது செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் கத்தோலிக்க துறவிகளால் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

கால்டே அபேயில் துறவிகளுக்கு எதிரான பாலியல் குற்றசாட்டுகள் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அபேபியின் புதிய தலைவராக ஜான் ரோஸ்ஸி இதுகுறித்து கூறியதாவது, “ இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.  இச்சம்பவம் குறித்து சவுத் வேல்ஸ் காவல்துறையின் முன்னாள் உதவி காவல்துறை மற்றும் குற்ற ஆணையர் Jan Pickles தலைமையில் விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Next Post

சூரிய கிரகணம்..!! அமெரிக்காவை அதிரவைத்த பெண்..!! மூட நம்பிக்கையால் நடந்த கொடூர சம்பவம்..!!

Thu Apr 11 , 2024
சூரிய கிரகணத்தின்போது, அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காலம் காலமாகவே மூடநம்பிக்கைகள் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட மருத்துவர்களிடம் நோயாளிகளை அழைத்துச் செல்லாமல் மாந்திரீகம், குறி கேட்பது போன்ற விபரீத விஷயங்களில் சிலர் இறங்கி விடுகின்றனர். குறுக்கு வழியில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையால், அப்பாவி உயிர்களையும் சிலர் காவு வாங்கி விடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் மாந்திரீக மூடநம்பிக்கை சார்ந்த […]

You May Like