fbpx

’எனக்கு மாமனார தான் ரொம்ப புடிச்சிருக்கு’..!! கணவரை தவிக்கவிட்டு மாமனாருடன் ஓடிய மருமகள்..!!

ராஜஸ்தான் மாநிலம் பந்தி என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் வைராகி. இவர், தனது மகனுக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து, ரமேஷ் தனது மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், பவன் மனைவிக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில், திடீரென்று அவர் 6 மாத குழந்தையை விட்டுவிட்டு மாமனார் ரமேஷ் வைராகியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

இதனால், அதிர்ந்துபோன கணவர் பவன், தற்போது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தன்னிடம் பொய் கூறிவிட்டு தனது தந்தை ரமேஷுடன் மனைவி சென்று விட்டதாக பவன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

”எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கல”..!! திமுக கவுன்சிலர் மகன் எடுத்த விபரீத முடிவு..!!

Sun Mar 5 , 2023
சென்னை மடிப்பாக்கம் பகுதியை அடுத்த கீழ்க்கட்டளை, திருவள்ளுவர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (57). இவர், தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது மகன் கோபிநாத் (29). இவர், நேற்றிரவு செல்போன் பேசிவிட்டு வருவதாகக் கூறி மாடிக்குச் சென்றவர். நீண்ட நேரமாகியும் கீழே வராததால் மேலே சென்று பார்த்துள்ளனர். அப்போது கோபிநாத் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் […]

You May Like