fbpx

நெல்லை, கோவையில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை..!! அதிகாலையிலேயே பரபரப்பு..!!

நெல்லை மற்றும் கோவையில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பரத் நாயக் என்ற தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பக்ருதீன் என்பவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் ஆவார்.

கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன் காலனி பகுதியில் வசிக்கும் ரகுமான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.சி. மெக்கானிக்காண ரகுமான் வீட்டில் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ .ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

ஒருநாள் நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்!... முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்!... மாலை 5 மணிக்கு உரையாற்றும் பிரதமர்!

Sat Feb 10 , 2024
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ‘நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விதி […]

You May Like