fbpx

”இப்படி ஒரு சுகம் தேவையா”..? மனைவியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கணவன்..!! அதிர்ச்சி

மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்ட பின், சடலத்தை வீட்டின் அருகிலேயே புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காலடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (35). இவர், 3-வதாக திருமணம் செய்த மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது மனைவியை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, மகேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தனது மனைவியை தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார். மேலும், மனைவி ரத்தின வள்ளிக்கு சேலத்தை சேர்ந்த முத்து என்பவருடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் உடனான திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேஷ் தனது மனைவி ரத்தினவள்ளியை கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளார். இதனையடுத்து, உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கணவர் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

பயங்கரவாதியின் உடலில் கட்டியிருந்த குண்டுகள் வெடித்து சிதறிய பயங்கரம்.!! பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!!

Mon Jan 30 , 2023
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென குண்டு வெடித்தது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதமானது. இந்த […]
பயங்கரவாதியின் உடலில் கட்டியிருந்த குண்டுகள் வெடித்து சிதறிய பயங்கரம்.!! பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!!

You May Like