fbpx

நெல்லை, தூத்துக்குடிக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை..!! எப்போது தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் டிசம்பர் 31ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.27) முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மல மலவென பரவிய தீ.! ஹீட்டர் வெடித்து கருகிய 3 வயது மகள் மற்றும் தந்தை.! நடந்தது என்ன.?

Wed Dec 27 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீட்டர் வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் மூன்று மாத கைக்குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேக்ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தீபக் யாதவ் மற்றும் சஞ்சு தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு நேசிக்கா என்ற மூன்று மாத கைக்குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]

You May Like