fbpx

ரூ.500 நோட்டு குறித்து தீயாய் பரவும் செய்தி..!! உண்மை என்ன..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக நீங்கள்..? உங்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது கடினம். இதில் ஒருவகை நோட்டுகள் போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

உண்மை சோதனைக்கு பின், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள 2 வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். உங்களிடம் இவற்றில் எவ்விதமான நோட்டு இருந்தாலும், கவலைப்பட தேவையில்லை. 2 வகையான நோட்டுகளும் சந்தையில் புழக்கத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

ஃபேஸ்புக் நேரலையில் அறிவித்துவிட்டு லாட்டரி கடைக்கு தீவைத்து கொளுத்திய நபர்..!! என்ன காரணம் தெரியுமா..?

Tue Mar 7 , 2023
கேராளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு லாட்டரி ஏஜென்சி கடைக்கு தீ வைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கொச்சி அருகே இருக்கக் கூடிய திருப்பூணித்துறாவின் வடக்கே கோட்டா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்தான் இந்த செயலை செய்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் இந்த சம்பவத்தை ராஜேஷ் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர். தீ வைக்கப்பட்ட லாட்டரி கடையில் […]

You May Like