fbpx

’எவ்வளவோ சொல்லி பார்த்தும் என்னை படுக்க வெச்சி’..!! நடிகை அஞ்சலி பகீர் தகவல்..!!

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அஞ்சலி அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத ஜெய்யை எப்படியாவது திருத்த வேண்டும் என சினிமா தொழிலை கூட தூக்கி எறிந்துவிட்டு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தலாம் பின்னர் சொல்பேச்சு கேட்பார் என நம்பிய அஞ்சலி, ஜெய்யுடன் சேர்ந்து திருவான்மியூர் பீச்சில் ரெண்டு பிளாட் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்படியிருந்தும் ஜெய் குடி பழக்கத்தை விடவே இல்லையாம். இதனால் கார் விபத்தில் கூட சிக்கி உயர் தப்பினார். இதையெல்லாம் பார்த்த அஞ்சலி, இனியும் இவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என பயந்து அவரை உதறிவிட்டு தன் பங்கு வீட்டையும் விற்றுவிட்டு சென்றுவிட்டாராம். தற்போது ஜெய் அந்த பிளாட்டில் அவரது அப்பா உடன் இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அங்காடி தெரு படத்தில் நடித்தது குறித்து அஞ்சலி பகிர்ந்துக்கொண்டார். அதில், ”ஒரு காட்சியில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறினார்கள். என்னால் முடியாது என எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனாலும், இயக்குனர் விடுவதாக இல்லை. கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும் என்றும் செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்று சொல்லி நடிக்க வைத்தார்கள். இயக்குனர் வற்புறுத்தியதால் தான் அப்படி ஒரு காட்சியில் நடித்தேன்” என்றார்.

Chella

Next Post

’பணம் என்கிட்டயே இருக்கு’..!! ’படத்துக்காக தான் Adjust பண்ணேன்’..!! சிம்பு பட நடிகை பகீர் தகவல்..!!

Wed Oct 18 , 2023
2010ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ரிச்சா கங்கோபத்யாய். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் நடித்து பிரபலமானார். சினிமாவில் அறிமுகம் ஆகிய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சினிமாவில் இருந்து விலகிய காரணம் […]

You May Like