fbpx

’இனி ரேஷன் கடைகளில் காத்திருக்க தேவையில்லை’..!! வந்தாச்சு புதிய ஏடிஎம் இயந்திரம்..!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அன்னபூர்த்தி என்ற பெயரில் தற்போது ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை 30 விநாடிகளில் பெற்று கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது சோதனை அடிப்படையில் 3 ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பயனர்கள் விரல் வைத்தவுடன் 3 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி டெலிவரி செய்யப்படும். இதனால் தற்போது வாடிக்கையாளர்களின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

மகள் காதலித்து ஓட்டம்! ஒரே நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தாய் தந்தை!

Sun Mar 19 , 2023
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரபத்திர பூபதி மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மகள்கள் இருவரையும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்க வைத்திருக்கின்றனர் பெற்றோர். இந்நிலையில் அவர்களது மூத்த மகள் கல்லூரியில் படிக்கும் சக மாணவரோடு காதலில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த […]

You May Like