fbpx

இனி புதிய ரேஷன் கார்டுக்கு ஈசியா விண்ணப்பிக்கலாம்..!! அதுவும் வீட்டில் இருந்தே..!! எப்படி தெரியுமா..?

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்காக அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டும். இதனை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்றிதழ் மற்றும் கரண்ட் பில் ஆகியவற்றை சமர்ப்பித்தால் உங்களுக்கு சில நாட்களில் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.

Chella

Next Post

போதை பொருள்..!! சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்த பிரபல நடிகை..!! மருத்துவ குழுவினர் அதிர்ச்சி..!!

Mon Nov 27 , 2023
தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராகினி திவேதி. இவர் பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதலில் குடும்பபாங்கில் நடித்த இவர், பின்னர் உச்சகட்ட கிளாமர் காட்டினார். விருது விழா ஒன்றின் போது தன்னுடைய மேலாடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. […]

You May Like