fbpx

அக்டோபர் 7 – சென்னையில் இன்றைய மின்வெட்டு எந்தெந்த பகுதிகளில்…

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று பெரம்பூர், ஆவடி, திருவேற்காடு பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பெரம்பூர் பகுதி: ஹரிதாஸ் மெயின் ரோடு, ஹரிதாஸ் 1, 2 மற்றும் 3வது தெருக்கள், பெரியார் நகர், பாரதி நகர்.

ஆவடி பகுதி: புழல் அம்பத்தூர், புழல் ரோடு, காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 மற்றும் 40 ஆதி ரோடு, அந்தோனி நகர், லேக் சைட் அடுக்குமாடி குடியிருப்பு, சிதம்பரம் நகர், ஜோதி நகர், நாகம்மை நகர்.

திருவேற்காடு பகுதி: காவேரி நகர், மேத்தா மருத்துவமனை, பி.எச். ரோடு, கோ ஆபரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Kathir

Next Post

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

Fri Oct 7 , 2022
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், […]
கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

You May Like