fbpx

பரபரப்பு…! ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்கு இது தான் காரணம்…! ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தகவல்…!

ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில்‌ விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌. ஒரே நேரத்தில்‌ 2 ரயில்கள்‌ இயக்க சிக்னல்‌ கொடுக்கப்பட்டது. இதை உரியமுறையில்‌ ரயில் நிலைய மேலாளர்‌ கவனித்து இருந்தால்‌ இந்த கோர வியத்தைத்‌ தவிர்த்து இருக்கலாம்‌ என ரயில்‌வே பாதுகாப்பு ஆணையம்‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பூனை குறுக்கே சென்றால் ஏன் அபசகுனம் என்று சொல்கிறார்கள் தெரியுமா?... இதற்கு பின்னாடி இவ்வளவு விஷியம் இருக்கா?

Tue Jul 4 , 2023
பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம், என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இன்றைய நவீன காலத்திலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் அவர்களும் கடந்து செல்கிறார்கள். அதேபோன்று, நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று […]

You May Like