fbpx

’இனி அனைத்திற்கும் ஒரே டிக்கெட்’..!! ’சென்னையில் விரைவில் அறிமுகம்’..!! வெளியான புதிய தகவல்..!!

சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் ஒரே டிக்கெட் முறை திட்டத்தை செயல்படுத்த செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஒரே டிக்கெட் முறையை சென்னையில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசின் சென்டர் பார் டெவெலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ் கம்யூனிட்டி நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கூறுகையில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் பயணம் செய்யும் வகையிலான ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வாரிசு vs துணிவு…..! அதிக வசூல் சாதனை படைத்தது எந்த திரைப்படம்……!

Thu Feb 16 , 2023
சென்ற ஒரு மாத காலமாக ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்த வந்த விவகாரங்களில் ஒன்றுதான் பொங்கல் சமயத்தில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுமா? அல்லது அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுதான். இந்தத் திரைப்படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை வழங்கியது? எந்தெந்த பகுதிகளில் பதிவை சந்தித்தது? என்பது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலைகள் தான் வாரிசு மற்றும் […]

You May Like