fbpx

OPS | ”நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி”..!! ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!!

பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வருகை தந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். முன்னதாக அமமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் பாஜக கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. ஒரே தொகுதியை பல்வேறு கட்சிகள் கேட்க வாய்ப்புள்ளதால் பேச்சுவார்த்தைக்கு பின் இறுதி முடிவு எடுக்கப்படும். இரட்டை இலை சின்னத்தை பெற்று கண்டிப்பாக அதில்தான் போட்டியிடுவோம்” என்றார்.

Read More : Tax | ’சொத்து மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு’..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

Chella

Next Post

Gold | சரசரவென சரிந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Wed Mar 13 , 2024
தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று […]

You May Like