fbpx

விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்…! மத்திய அரசு ஒப்புதல்..!

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 10 ஜூடோ வீரர்கள், 2 பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் 3 வாள் வீச்சு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

3 டாப்ஸ் டெவலப்மெண்ட் உள்பட 10 ஜூடோக்கள் & 7 என்சிஓஇ வீரர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் 21 நாட்களுக்குப் பயிற்சி பெறுவார்கள். அதே நேரத்தில் அவர்கள் உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா மற்றும் துருக்கியில் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.

வீரர்களின் பங்கேற்புகா கட்டணம், விமானகீ கட்டணம், தங்கும் இடம்/போர்டிங், மருத்துவக் காப்பீட்டுச் செலவு, உள்ளூர் பயணம் மற்றும் உணவுச் செலவுகள் ஆகியவை இந்திய விளையாட்டு ஆணையத்தால் ஏற்கப்படும்.

Vignesh

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்பு..? உடனே இதை செய்யுங்க..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

Mon Feb 20 , 2023
நாட்டில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் குறைந்த விலையில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவா மாநில அரசு சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளை திடீரென ரத்து செய்துள்ளது. ரேஷன் கார்டுதாரர் 6 மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷனில் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும் அதற்கு பதிலாக, மற்றொரு ஏழை குடும்பத்துக்கு […]

You May Like