fbpx

கொத்து கொத்தாக பலியாகும் பாலஸ்தீனர்கள்!. இஸ்ரேல் தாக்குதலில் 90 பேர் பலி!. 300 பேர் படுகாயம்!

Israeli Attack: காஸா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரையும் பணய கைதிகளை மீட்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 38,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காஸாவின் தென் பகுதியில் கான்யூனிஸில் நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில்,90பேர் பலியாயினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Readmore: பயங்கரம்…! டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு…! ரத்தத்துடன் மீட்பு…

English Summary

Palestinians will be killed in bunches! 71 people were killed in the Israeli attack! 300 people were injured!

Kokila

Next Post

ரூ.2 லட்சம் அபராதம் + சிறை...! தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்த புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டம்...!

Sun Jul 14 , 2024
The new Prohibition Amendment Act came into force across Tamil Nadu

You May Like