fbpx

பார்சல் சேவை..!! ஜனவரி 26 வரை நாடு முழுவதும் நிறுத்தம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை பார்சல் சேவைவை தற்காலிகமாக நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பார்சல் சேவை..!! ஜனவரி 26 வரை நாடு முழுவதும் நிறுத்தம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே உள்ளிட்ட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் செல்ல தடை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000..? இனி ரூ.8,000..? சூப்பர் அறிவிப்பு..!!

Mon Jan 23 , 2023
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக பணத்திற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணைத் […]

You May Like