fbpx

பெற்றோர்களே உஷார்..!! தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 7 வயது சிறுவன் பலி..!!

சென்னை சைதாப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சின்னமலை பகுதியில் நண்பர்களுடன் 7 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அப்போது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பொருளை எடுக்க அந்த சிறுவன் முயற்சித்துள்ளான். அப்போது, தவறுதலாக தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

நாளை அனைத்து சூதாட்ட விடுதிகளும் மூடப்படும்!… ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அறிவிப்பு!

Sun Jan 21 , 2024
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று குழந்தை ராமர் சிலையை சுமந்து […]

You May Like