fbpx

’இந்த தேதிக்குள் சொத்து வரியை செலுத்திருங்க’..!! இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கும் மாநகராட்சி..!!

சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த சொத்து வரியை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். அந்த வகையில், நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது.

’இந்த தேதிக்குள் சொத்து வரியை செலுத்திருங்க’..!! இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கும் மாநகராட்சி..!!

இந்நிலையில், சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் சொத்து வரியை செலுத்தாமல் இருக்கிறார்கள். இதுவரை 7 லட்சம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மார்ச் 31ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அப்படி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும், கட்டிடம் சீல் வைக்கப்படுவது மட்டுமில்லாமல் பொருட்களும் ஜப்தி செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

தனியார் வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க கடைசி நாள்… முழு விவரம்

Mon Jan 30 , 2023
கத்தோலிக்க வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 2 முதல் 8 ஆண்டு இருக்க […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like