fbpx

ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்..!! ரூ.82 லட்சமாம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி, அரசு முறையான தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலிய மொழிக்கு பதிலாக ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவோருக்கு 82,46,550 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. நாட்டில் முதன்மை மொழியாக இத்தாலிய மொழி இருக்க வேண்டும். விதிகளை மீறினால் 4 லட்சம் முதல் 82 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்..!! கொரோனாவுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு பரவும் நோய்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Tue Apr 4 , 2023
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மஞ்சள் காமாலை நோய் பரவல் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோயால் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் பத்துக்கும் மேற்பட்ட […]

You May Like