fbpx

Cancer: மக்களே எச்சரிக்கை!… ஒரு மாவட்டத்தில் மட்டும் 541 பேருக்கு புற்றுநோய்!… அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாயப்பட்டறை, தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் தொடக்க நிலை பாதிப்புகள் உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை மிக எளிதாக மருத்துவ சிகிச்சைகள் முறைகள் மூலம் காப்பாற்றிட முடியும் என்று அவர் கூறினார்.

Readmore: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்கள் பள்ளிகளில் இன்று Aadhaar முகாம்..!!

Kokila

Next Post

Heat: இயல்பைவிட சுட்டெரிக்கும் வெயில்!... 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்!… வானிலை மையம் எச்சரிக்கை!

Sat Feb 24 , 2024
அடுத்த சில நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பனிப்பொழிவின் தாக்கம் குறையத் தொடங்கி, பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதுடன் வெயிலும் சில இடங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூரில் நேற்று 102 டிகிரி (பாரன்ஹீட்) கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக அருப்புக்கோட்டை, மதுரை, சேலம், […]

You May Like