fbpx

சாலையில் தஞ்சம் அடைந்த மக்கள்..! டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு காரணம் என்ன…?

ஹரியானா, ஃபரிதாபாத்தில் மாலை 4.08 மணிக்கு நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தாக்கம் காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.

டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நில அதிர்வு காரணமாக, இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்து, கள்ளக்காதலி செய்த காரியம்..

Sun Oct 15 , 2023
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் 28 வயதான செல்வகுமார். லாரி டிரைவரான இவருக்கு கவுசல்யா என்ற பெண் ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் திருமணமான ஒரே வருடத்தில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் கல்பனா என்ற பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்து […]

You May Like