fbpx

பொங்கல் பண்டிகை..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி..!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை அனைத்தும் பொங்கலுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல போலி ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க சாத்தியக்கூறு இருந்ததால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இன்னும் இரண்டு மாதங்களில் அவை வழங்கப்படும் என்று தெரிகிறது.

Chella

Next Post

தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாள் விடுமுறை..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Mon Nov 6 , 2023
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பிறகு அதிக அளவில் விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயுத பூஜை முதல் தசரா பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறையால், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதனால் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

You May Like