fbpx

Jobs| 10th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.! சம்பளம் ரூ.20,200/- வரை.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Jobs: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5 டிரைவர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப் பொங்கல் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வேலிடியுடன் கூடிய வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.5200 முதல் ரூ.20,200 உரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களை உதவி அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் (ஆட்சேர்ப்பு),
0/o தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல், ஜே&கே சர்க்கிள், மேக்தூத் பவன், ரெயில்ஹெட் காம்ப்ளக்ஸ், ஜம்மு – 180012. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.03.2024 ஆகும். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறவி விவரங்களை அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Indian postal department announces jobs for 10th passed out candidates. There are 5 vacancies up for grabs.

Read More: AC| கோடை காலத்தில் ஏசி வாங்குறீங்களா.? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்.!

Next Post

TnGovt: தூள்...! வேலை இல்லாத இளைஞர்களுக்குவங்கி கணக்கில் ரூ.1000 வழங்கும் தமிழக அரசு....! முழு விவரம்

Mon Feb 26 , 2024
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் […]

You May Like