fbpx

கர்ப்பிணி தாய்மார்களே எச்சரிக்கை..!! கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொரோனா..!! ஆய்வில் அதிர்ச்சி..!!

தாயின் கருப்பையில் இருக்கும் போது பச்சிளம் குழந்தையின் மூளையை கொரோனா தாக்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2020இல் கர்ப்பமாக இருந்த 2 இளம் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், முறையான வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் இருந்ததாக மியான்மர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில், ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்ததாகவும், இரண்டு குழந்தைகளுக்கு மூளையிலும் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மரணம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Tue Apr 11 , 2023
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக 1998 முதல் 2000 வரையிலும், 2005 முதல் 2010 வரையிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் நரேஷ் குப்தா (73). உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1973ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். தேர்தல் அதிகாரி பணி ஓய்வுக்கு பிறகு மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, தமிழகத்தில் 2006 சட்டசபை தேர்தல் மற்றும் 2009 […]
தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மரணம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

You May Like