fbpx

அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம்..!! முதல் நாளே இப்படியா..? பெரும் பரபரப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகைதர ஒருகட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

இதனால், ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு கோயில் உள்ளே நுழைய முயன்றனர். பின்னர், அங்கு இருந்த ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் அவர்களின் முயற்சி தோல்வியுற ஏராளமான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோயில் வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

அயோத்தி ராமரை பார்த்த பின் ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!! இது புதுசா இருக்கே..!!

Tue Jan 23 , 2024
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் சென்றிருந்தார். விழா முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ”இனி ஆண்டும் தோறும் அயோத்தி கோவிலுக்கு வருவேன்” என்று கூறினார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த […]

You May Like