fbpx

RBI | ரெப்போ வட்டி விகிதம் உயர்வா..? குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி..!! ஆனால், இதை நினைத்து அச்சம்..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார்.

அதாவது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 6.05 சதவீதமாகவே தொடரும் என சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இ.எம்.ஐ. கட்டுபவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15% பங்களிப்பதாக தெரிவித்தார். மேலும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

16 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..!! புகார் பெட்டியால் அம்பலமான உண்மை..!! பள்ளி ஆசிரியர் தலைமறைவு..!!

Thu Aug 10 , 2023
பள்ளி ஆசிரியர் ஒருவர், அங்கு படிக்கும் 16 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, புகார் பெட்டி மூலம் அம்பலமானது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த புகார் பெட்டியை […]

You May Like